இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட அறிவிப்பு

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (20) விசேட விடுமுறை வழங்கிட வடமேல் மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி இரவு முதல் பெய்து வரும் கடும் மழையினால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன், பல கிராமங்களில் உள்ள பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க