உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சீரற்ற வானிலை காரணமாக வெள்ளப்பெருக்கு அபாயம்!

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சீரற்ற வானிலை நிலவுகின்றது.

அந்தவகையில்,
தெதுரு ஓயா, மஹா ஓயா, அத்தனகலு ஓயா, களனி கங்கை, பெந்தர கங்கை, கிங் கங்கை, நில்வலா கங்கை, கிரம ஓயா, ஊரு பொக்கு ஓயா, கலா ஓயா, மஹாவலி கங்கை மற்றும் மல்வத்து ஓயா குளங்களைச் சூழவுள்ள தாழ்வான பகுதிகளுக்கு வௌ்ளப்பெருக்கு ஏற்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க