புதியவைவெளிநாட்டு செய்திகள்

குற்றாலம் நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன்!

இந்தியாவில் தமிழ்நாட்டின்
தென்காசியில் பெய்து வரும் மழை காரணமாக பழைய குற்றாலம் நீர்வீழ்ச்சியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில் தனது குடும்பத்துடன் சென்ற திருநெல்வேலியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அத்துடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அந்த இளைஞனைத் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க