உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்: அமரிக்க நிறுவனப் பணியாளர் கைது.

அமரிக்காவை தலைமையகமாகக ;கொண்ட தொழில்நுட்ப தகவல் சேவை நிறுவனமான “விர்துஸா கோப்” பின் பணியாளர் ஒருவர் கைதுசெய்யப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது ஏப்ரல் 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

எனினும் அவர் ஏன் கைதுசெய்யப்பட்டார் என்ற விடயத்தை காவல்துறையோ அல்லது குறித்த நிறுவனமோ இதுவரை வழங்கவில்லை என்று ரொயட்டர் தெரிவிக்கிறது.

கருத்து தெரிவிக்க