இதழ்கள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையின் குண்டுத்தாக்குதல்: சென்னை காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்புக்கள்

இலங்கையில் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் சென்னையின் காவல்துறையினருக்கு அதிகமான, தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலானவை, குண்டுகள் தொடர்பான பொய்யான தொலைபேசி அழைப்புக்களாகும்.

பெரும்பாலானோர், தமது மனைவிமாரையோ, நண்பர்களையோ பழிதீர்க்கும் வகையிலும் இவ்வாறான தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தில் ஒரு சம்பவமாக குண்டு தொடர்பான பொய்யான தகவலைப் பரப்பிய 42 வயதான ஒருவரை, சென்னை காவல்துறையினர் அண்மையில் கைதுசெய்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க