இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கல்விசாரா ஊழியர்களுக்கு எதிராக பொலிஸார் நீர்த்தாரை தாக்குதல்

8 வருடங்களாக நிலவி வரும் சம்பள பிரச்சனை,மாதாந்த கொடுப்பனவு போன்ற பல பிரச்சனைகளை அடிப்படையாகக்கொண்டு அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் கடந்த 12ம் திகதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தற்போது பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை நடத்தியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க