சிறப்பு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஈரானுடன் பதற்றம்: அமரிக்காவின் போர்க் கப்பல் விரைவு

மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அமரிக்கா, வான் பாதுகாப்பு ஏவுகனை தொகுதி மற்றும் போர்க்கப்பல் ஆகியவற்றை அனுப்பியுள்ளது.

ஈரானுடன் ஏற்பட்டுள்ளதாக பதற்றத்தை அடுத்தே இந்த நடவடிக்கையை அமரிக்கா எடுத்துள்ளது.

இதேவேளை யூஎஸ் பி 52 குண்டுவீச்சு வானூர்திகள் கட்டாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க