உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பணத்துடன் மருதானையில் ஒருவர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மருதானையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புஹாரி மொஹமட் ரபீக் என்ற அவர், கைதுசெய்யப்படும் போது சுமார் 8.3 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் தங்கங்களை வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சாய்ந்தமருதில் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்கள் புதைத்து வைத்திருந்திருக்கலாம் என்று நம்பப்படும் வெடிப்பொருட்கள் காத்தான்குடி கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க