புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஈரான் இஸ்ரேலுக்கு அணுகுண்டு மிரட்டல்:சர்வதேச ஊடகங்கள் செய்தி

கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்.இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடியாக ஈரான் அணுகுண்டு தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க