உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பரீட்சை வினாத்தாள் WhatsApp ஊடாக பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

கல்வி பொதுத்தர சாதாரண தர பரீட்சையில் கடந்த 9 ஆம் திகதி ஆங்கிலப்பாடத்திற்குரிய பரீட்சை இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்,
வினாத்தாள்கள் whatsapp குழுக்களில் பகிரப்பட்டமையால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – கட்டுகஸ்தோட்டை பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொரிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க