புதியவைவெளிநாட்டு செய்திகள்

ரஷ்யாவில் பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் பாலத்திலிருந்து கவிழ்ந்து 7 பேர் பலி!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மொய்க்கா ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றில் வீழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது,
பஸ்ஸில் பயணித்த 20 பேரில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க