உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

காவல்துறை அதிபரை பதவிநீக்க முடியும்- அரசாங்கம்

எதிர்க்கட்சி கோரிக்கை விடுக்குமானால் யோசனை ஒன்றை கொண்டு வந்து காவல்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவை பதவிநீக்கம் செய்ய முடியும் என்று அரசாங்;கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்ல இதனை நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கன் பாதுகாப்பு சட்டத்தின்கீழ், முதலில் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.

இதன்பின்னரே நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்றை கொண்டு வர முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க