உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இலங்கையில் இன்று முதல் எரிபொருட்கள் விலைகள் அதிகரிக்கப்பட்;டுள்ளன.

இதன்படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதன் புதிய விலை 135 ரூபா.

95 ஒக்டெய்ன் பெற்றோலின் விலை 5 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 164 ரூபா.

டீசல் 2 ரூபாவால உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 136 ரூபாவாகும்.
எனினும் ஒட்டோ டீசலின் விலை உயர்த்தப்படவில்லை.

கருத்து தெரிவிக்க