உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

நிலக்கீழ் சுரங்கத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் மீது தொடர்ந்தும் விசாரணை

பதுளையில் நேற்று கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

வீடு ஒன்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் சுரங்கம் ஒன்றில் இருந்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவி;த்திருந்தனர்.

உயிர்;த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க