இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே வெளிநாடு செல்ல தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டயானா கமகே இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்ற காரணத்தினால் உச்சநீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பளித்ததையடுத்து, தனது எம்.பி பதவியை இழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க