அழகு / ஆரோக்கியம்புதியவை

முகம் பளிச்சென்று மின்ன இதை செய்யுங்கள்!

தினமும் காலை எழுந்ததும் பெண்களின் முகம் பளிச்சென்று மின்ன முதல் நாள் இரவே சில எளிய மசாஜ்களை வீட்டிலேயே செய்து பலன் பெறலாம். தினமும் இரவு உறங்க செல்லும் முன் தக்காளியை இரண்டாக நறுக்கி கஸ்தூரி மஞ்சளில் அமிழ்த்தி அப்படியே முகத்தில் வைத்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகம் புத்துணர்வோடு மின்னும்.

கருத்து தெரிவிக்க