பண்பாடுபுதியவை

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய ஆடிவேல்விழா!

சனிக்கிழமை 11 ஆம் திகதி காலை யாழ் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பமாகவுள்ளது.அதற்கான சகல ஏற்பாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்டு பூர்த்தி அடைந்துள்ளதாக பாதயாத்திரைக்குழுத்தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

சந்நதி கதிர்காமம் பாதயாத்திரைக் குழுவின் ஏற்பாட்டில் 23-வது வருடமாக இப் பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்
55நாட்களில் 98ஆலயங்களைத்தரிசித்து 815கிலோமீற்றர் தூரத்தை நடந்துகடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காமபாதயாத்திரையாக கருதப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க