புதியவைவெளிநாட்டு செய்திகள்

தென்மேற்கு சீனாவில் உள்ள மருத்துவமனையில் கத்திக்குத்து!

இன்று (07.05) தென்மேற்கு சீனாவில் யுனான் மாகாணத்தில் உள்ள ஜென்சியோங் மக்கள் மருத்துவமனையில் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மருத்துவமனையில் நுழைந்த ஒரு மர்ம நபர் ஒருவர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க