இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

வெப்பநிலை அதிகரிப்பு வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை!

இன்று(03.05) மனித உடலால் அதிக அளவில் உணரக்கூடிய வெப்பம் காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறுவர்கள், முதியவர்கள்,குழந்தைகளை அவதானமாக இருக்குமாறும், வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கமாறும், நேரம் கிடைக்கும் போது நிழலில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கருத்து தெரிவிக்க