Uncategorized

கர்ப்பிணித் தாய்மார்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுகின்ற போது அதற்காக பயன்படும் மருந்துகளை நிறுத்த முயற்சிக்க கூடாது!

கர்ப்பிணித் தாய்மார்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுகின்ற போது அதற்காக பயன்படுத்தும் மருந்துகளை நிறுத்த முயற்சிக்க கூடாது என இலங்கை சுவாச நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக்க (Neranjan Dissanayake) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு நேற்று (24.04) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே விசேட வைத்தியர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

கருத்து தெரிவிக்க