இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

விவசாயிகளுக்கான பணம் அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்:விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம்

விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 15,000 ரூபா நிதி மானியம் வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எம்.எச்.எல்.அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இம்முறை நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இம்மாத பருவத்தில் 06 இலட்சம் ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆனால் கிடைக்கப்பெற்ற தகவலின்படி இதுவரை 25,000 ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்து தெரிவிக்க