இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மைத்திரிபால சிறிசேன இராஜினாமா!

தற்போது நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகுவார் என ஶ்ரீலங்கா சுகந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் தலைவர், கட்சியின் போஷகர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க