புதியவைவெளிநாட்டு செய்திகள்

மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்து!

மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலேசியாவின் பெரக் பகுதியில் உள்ள இராணுவ தளத்தில் நடந்த LIVE ஒத்திகையின்போது
இரு ஹெலிகாப்டர்களில் பயணித்த கடற்படை ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க