உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

அமரிக்க தூதர் -மஹிந்த சந்திப்பு

அமரிக்க தூதர் எலைய்னா டெப்லிட்ஸ் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தி;ல் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் பாதுகாப்பை பொறுத்தவரை. நட்பு நாடுகளுடன் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும் என்று தூதுவர் ள்ளார்.

2001 இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னர் அமரிக்;கா, நட்பு நாடுகளுடன் புலனாய்வுத்தகவல்களை பரிமாறிக்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

s;shh;.

 

2001 ,ul;ilf;NfhGu jhf;Fjypd; gpd;dh; mkhpf;;fh> el;G ehLfSld; Gydha;Tj;jfty;fis ghpkhwpf;nfhs;tjhf mth; Rl;bf;fhl;bAs;shh;.

கருத்து தெரிவிக்க