உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையில் வானூர்தி பயிற்சிகள் இடைநிறுத்தம்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்த வானூர்தி பயிற்சி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்புக் கருதியே இந்தப் பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரத்மலானை மற்றும் அதனையண்டிய வான் பிரதேசங்களில் இந்த வானூர்தி பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் கட்டுக்குருந்த உள்ளுர் வானூர்தி நிலையத்தை அண்மித்த, 35 கிலோமீற்றர் பரப்பில் மாத்திரம் வானூர்தி பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று அரசாங்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், இதுவரை வானூர்தி பயிற்சிகள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க