இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கஹட்டகஹகொரட்டுவ பகுதியில் கத்திகுத்து!!

இன்று (15.04) அதிகாலை ஹக்மன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹட்டகஹகொரட்டுவ பகுதியில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க