இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

பழங்களின் விலை பாரியளவில் குறைந்துள்ள்ளது!!

பழங்களின் விலை பாரியளவில் குறைந்துள்ளது.இதற்கு காரணம், கிராமப்புற பழங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்துவதால், சந்தையில் பழங்களின் தேவை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இனிவரும் காலங்களில் தர்பூசணி, தோடம்பழம்,மற்றும் மாம்பழம் என பல வகையான பழங்களின் விலை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க