புதியவைவெளிநாட்டு செய்திகள்

இங்கிலாந்து நாட்டில் அவசரகால சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பு!!

இங்கிலாந்து நாட்டில் அவசரகால சிகிச்சை கிடைக்காமல் வாரத்திற்கு சராசரியாக 268 பேர் உயிரிழக்கும் அதிர்ச்சிகர சம்பவம் இங்கிலாந்து மருத்துவமனைகளில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் அவசரகால சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பது பற்றி முன்னெடுக்கப்பட்ட ஆய்விலேயே இந்த உண்மை தெரியவந்துள்ளதுடன் கடந்த ஆண்டு (2023) வாரத்திற்கு சராசரியாக 268 பேர் உயிரிழக்கும் வியப்பூட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க