இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

2024 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிப்பு!!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு,
எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க,
செப்டம்பர் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க