இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

நாமலுக்கு இன்னும் ஐந்திலிருந்து பத்து வருடங்களில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு?

ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க
நாமலுக்கு இன்னும் ஐந்திலிருந்து பத்து வருடங்களில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இன்னும் ஐந்திலிருந்து பத்து வருடங்களில் அவர் போட்டியில் கலந்துகொள்ளும் அனுபவத்தைப் பெறலாம். அப்போது இந்த நிலையை புரிந்துகொண்டு தேர்தல் பணிகளைத் தொடங்கி புதிய பின்னணியை உருவாக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தற்போது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் பெயரைக் குறிப்பிடுவதற்கு எனக்கு தெரியவில்லை என்றும் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க