இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னாருக்கு விஜயம்!!

நேற்று(28.03) மன்னாருக்கு சென்றிருந்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையிலான குழுவினரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பின்னர் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன், மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி நிலையத்திற்கான அலுவலகத்திற்கு சென்றிருந்த நிலையில்,
காணாமலாக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் மற்றும் அவுஸ்திரேலிய நிதியுதவியில் திட்டங்களை அமுல்படுத்திய நிறுவனங்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கருத்து தெரிவிக்க