இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு 50,000 வீடுகள்!!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(28) நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க