இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான திட்டங்கள் வெற்றி!!

இந்தியா மற்றும் பெரிஸ் கிளப் நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களுக்காக இலங்கைக்கு 6 வருட கால அவகாசம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும்
கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கியவுடன் வட்டியும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகின்றது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கையால் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க