இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

5 கிலோ தங்க நகைகள் கண்டுபிடிப்பு!!!

இன்று (19.03) காலை டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்த பயணிகள் இருவரிடம் இருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

குறித்த பயணிகள் இருவரும் அம்பலாங்கொடை மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க