இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

பல மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது:தேசிய கட்டட ஆய்வு நிறுவகம்

தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக
குருநாகல், பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

குருநாகலில் காற்று மாசு தரக்குறியீடு 102 ஆகக் காணப்படுவதுடன், பதுளையில் 106 ஆகவும் அநுராதபுரத்தில் 104 ஆகவும் காணப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க