இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

மின்சார உற்பத்தி எதுவித தடையுமின்றி தொடரும்:இலங்கை மின்சார சபை

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரம, நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு சுமார் 70 வீதமாக குறைவடைந்துள்ள போதிலும் மின்சார உற்பத்தி எதுவித தடையுமின்றி தொடரும் என
அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

கருத்து தெரிவிக்க