இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!!

மதுரங்குளிய விருதொடே பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 06 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுமி நேற்று (15.03) காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் வாளி ஒன்றின் உதவியுடன் தண்ணீர் எடுக்கச் சென்ற வேளையில் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க