இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

நாட்டின் சில பிரதேசங்களில் அதிகமான வரட்சி!!

இன்று (15.03) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அனுராதபுரம்
35 வெப்பநிலை (0C)
இரத்தினபுரி
36 வெப்பநிலை (0C)
யாழ்ப்பாணம்
34 வெப்பநிலை (0C)
மன்னார்
34 வெப்பநிலை (0C)

தொழிலுக்காக செல்வோர் போதுமான அளவு தண்ணீரை அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்து தெரிவிக்க