இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

ஹைட்டி பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானம்!!

ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான அதிகாரப்போட்டி காரணமாக,ஹைட்டி பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹென்றி தற்போது போர்ட்டோ ரிகோவில் இருப்பதாகவும், அவர் திரும்பி வர அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் ஆயுதக் குழுக்கள் கூறுகின்றன.

கூலிப்படையினரால் நாட்டின் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்ட பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹென்றி நாட்டின் பிரதமரானமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க