இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

மின் இணைப்புக்கான கட்டணத்தை தவணை முறையில் பணம் செலுத்தும் வாய்ப்பு!

புதிய மின் இணைப்பை பெறலறுக்கொள்ளும் போது தவணை முறையில் பணம் செலுத்தும் வசதி உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின் இணைப்புக்கான கட்டணத்தில் 25 சதவீத தொகையை மட்டும் செலுத்திவிட்டு, மீதமுள்ள தொகையை 10 அல்லது 12 தவணைகளில் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க