இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

நாளை வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய அளவில் இருக்கும்:வளிமண்டலவியல் திணைக்களம்

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில்
நாளை (08.03) வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் ,இரத்தினபுரி, அநுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மனித உடலில் உணரும் அளவிற்கு வெப்பநிலை காணப்படக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க