இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

பெறுமதி சேர் வரி பட்டியலில் இருந்து சில பொருட்கள் நீக்கம்!

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறது. நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும் என கூறினார்.

மேலும் புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் பெறுமதி சேர் வரி (VAT) பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிவாரணம் வழங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

கருத்து தெரிவிக்க