இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இத்தாலி தூதரகத்திற்கு சேவைக்காக வந்தவர்களிடம் மோசடி செய்த சந்தேகநபர்கள் இருவர் கைது!!

இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இத்தாலி தூதரகத்திற்கு சேவைக்காக வந்தவர்களிடம் பண மோசடி செய்த சந்தேகநபர்களான 52 மற்றும் 50 வயதினை உடைய இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து,கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க