இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் வெப்பநிலை காரணமாக இன்று (28.02) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்குமாறு பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

கருத்து தெரிவிக்க