சிறப்பு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஸ்பெயின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீவிபத்து

ஸ்பெயினின்​ வெலென்சியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 450 பேர் வசிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெலென்சியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க