இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

முதலாம் தரத்துற்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் நடவடிக்கை இன்றுஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இன்று(22.02) ஆரம்பமாகின்றது.

இதற்கான நிகழ்வு எம்பிலிப்பிட்டிய போதிராஜா வித்தியாலயத்தில், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெறவுள்ளது.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மாகாண மட்டத்திலும் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க