இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜயம் மேற்கொண்ட  ஜனாதிபதி நாடு திரும்பினார்!

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்ற ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜயம் மேற்கொண்ட  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (10) இரவு இலங்கை திரும்பினார்.

 

குறித்த விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்  மற்றும் அவுஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உட்பட இராஜதந்திரீகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க