இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மினுவாங்கொடையில் திருட முற்பட்ட வேளையில் கொலை!

மினுவாங்கொடையில் திருடர் கும்பலைச் சேர்ந்த ஒருவர் திருட முற்பட்ட வேளையில் அயல் வீட்டு நபர் ஒருவரின் தலையீட்டினால் கொல்லப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை யாகொடமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முற்பட்ட மூன்று  பேர் கொண்ட திருடர் கும்பலைச் சேர்ந்த ஒருவர் அயல் வீட்டைச் சேர்ந்த ஒருவரின்  தலையிட்டினால் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க