உலகம்சமீபத்திய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 12 வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 12 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மற்ற வழக்குகளில் தண்டனைகள் காரணமாக இம்ரான் கான் சிறையில் இருப்பார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க