இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலகத்தினால் நேற்றைய தினம் இரு விசேட வரதமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டது.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கிடையில், பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னர் சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதி பொறுப்பின் கீழ் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க